உன்னை என் விழியிலும் மேலாக
காக்க நினைத்தேன்,
என் மழலையை உன்னை
எண்ணி ரசித்தேன்.
அன்று உயிரை தொலைத்தேன்
உன்னிடம் நானோ,
இப்பொழுது நடைப் பிணமாய்
நான் வாழ்வது ஏனோ?
நேற்று உயிரை துயர
துணிச்சல் திரட்டினேன்,
ஆனால் உன்னை தனியே விட்டு
செல்ல அச்சம் கொண்டேன்.
என் வானில் நட்சத்திரங்கள் உண்டு,
நிலா இல்லை
நான் விடும் மூச்சில் காதற்று உண்டு,
உயிரூற்றிய சுவாசம் இல்லை!
No comments:
Post a Comment